பேரூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 10 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பேரூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 10 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பேரூர் அருகே 2 வீடுகளில் 10 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Oct 2022 12:15 AM IST