அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை

அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை

பட்டா நிலங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
30 Oct 2022 12:15 AM IST