கோவையில் தவிக்கும் இலங்கை பெண்

கோவையில் தவிக்கும் இலங்கை பெண்

சுற்றுலா விசாவில் வந்து காலம் கடந்ததால் இலங்கையை சேர்ந்த பெண் கோவையில் தவிக்கும் நிலை உள்ளது. சொந்த நாட்டுக்கு செல்ல உதவ கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.
2 Nov 2022 12:15 AM IST