தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், மேலும் உபரிநீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
19 Nov 2022 12:15 AM IST