ரத்த சோகையால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்பு

ரத்த சோகையால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்த சோகை நோயால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
20 Nov 2022 11:42 PM IST