கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கிய 7 பேர் கைது - திராவகம் நிரப்பிய பாட்டில்கள் பறிமுதல்

கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கிய 7 பேர் கைது - திராவகம் நிரப்பிய பாட்டில்கள் பறிமுதல்

3 பேரை கொலை செய்யும் திட்டத்துடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். திராவகம் நிரப்பிய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
27 May 2022 4:39 PM IST