அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு:உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு:உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அரசு கல்லூரி புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில் உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Nov 2022 12:15 AM IST