விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Nov 2022 12:15 AM IST