கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக  சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும்  அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கடலூாில் நடந்த அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Dec 2022 12:15 AM IST