சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேர் கைது

சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேர் கைது

கோவை கோர்ட்டு வளாகத்தில் சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2022 12:15 AM IST