வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

புதிய வகை தொற்று பரவுவதால் கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சிறப்பு பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.
24 Dec 2022 12:15 AM IST