பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில்  ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
3 Jan 2023 12:15 AM IST