பி.ஏ.பி. கால்வாயில் இருந்து கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

பி.ஏ.பி. கால்வாயில் இருந்து கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 4000 ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11 Jan 2023 12:15 AM IST