கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச்சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
11 Jan 2023 12:15 AM IST