ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்க பரிசீலனை டி.ஜி.பி. பி.கே.ரவி பேச்சு

ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்க பரிசீலனை டி.ஜி.பி. பி.கே.ரவி பேச்சு

ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று திருச்சியில் நடந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் டி.ஜி.பி. பி.கே.ரவி பேசினார்.
11 Jan 2023 10:39 PM IST