தொழுநோய் பாதித்த நபர்களை சமமாக பார்க்க வேண்டும்

தொழுநோய் பாதித்த நபர்களை சமமாக பார்க்க வேண்டும்

தொழுநோய் பாதித்த நபர்களை சமூகத்தில் சமமான நிலையில் பார்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
30 Jan 2023 6:05 PM IST