ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி- திருமாவளவன்

ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி- திருமாவளவன்

தொகுதியின் எம்.பி.யாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
28 July 2025 5:43 AM IST
பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

பேரரசர் ராஜேந்திர சோழன், தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்றதுடன், கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டார்.
27 July 2025 5:24 PM IST
ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
27 July 2025 2:59 PM IST
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை  இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
27 July 2025 4:50 AM IST
ராஜேந்திர சோழன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு

ராஜேந்திர சோழன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
23 July 2025 8:09 AM IST
தமிழகத்தில் சுற்றுப்பயணம்: ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் சுற்றுப்பயணம்: ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
19 July 2025 6:33 AM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு:  இந்தியாவின் மிகப் பெரிய ஏரி

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி

சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட ‘கல்லணை’, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ‘வீரநாராயணப் பேரேரி’ போன்றவை ஆகும்.
31 Jan 2023 2:41 PM IST