பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா

பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
2 Feb 2023 4:13 PM IST