மகன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி முதியவர் மனு

மகன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி முதியவர் மனு

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் முதியவர் ஒருவர் தனது மகன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி தரையில் படுத்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Feb 2023 11:48 PM IST