திருவள்ளூர்: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை

திருவள்ளூர்: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை

திருவள்ளூரில் 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
15 Oct 2025 8:55 AM IST
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் ஒதுக்கீடு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் ஒதுக்கீடு

பலாத்கார வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 9:26 PM IST
மேற்கு வங்காளம்:  சட்ட கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; நீதி கோரி பா.ஜ.க. மகளிரணி பேரணி

மேற்கு வங்காளம்: சட்ட கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; நீதி கோரி பா.ஜ.க. மகளிரணி பேரணி

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
29 Jun 2025 9:21 PM IST
மாணவி பலாத்கார வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் விசாரணை

மாணவி பலாத்கார வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
25 Jan 2025 6:14 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர் ஓட்டலுக்கான தனி செயலி ஒன்றின் வழியே அறையை முன்பதிவு செய்து இரவில் தங்கி உள்ளார்.
20 Sept 2024 3:25 AM IST
கொல்கத்தா பலாத்கார வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்:  திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா பலாத்கார வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒரு நபர் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
12 Sept 2024 8:15 AM IST
கொல்கத்தா பலாத்கார வழக்கு; முன்னாள் முதல்வருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு

கொல்கத்தா பலாத்கார வழக்கு; முன்னாள் முதல்வருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு

சி.பி.ஐ. அமைப்பு கடந்த 4 நாட்களில், பெண் டாக்டரின் மரணத்திற்கு பின்னர் சந்தீப் கோஷின் நடவடிக்கைகள் பற்றி அவரிடம் 53 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளது.
20 Aug 2024 1:59 PM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து அறிவிப்பு

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து அறிவிப்பு

வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்களும் டாக்டர்களின் போராட்டத்தில் அவர்களுடன் கரம் கோர்க்கின்றனர்.
16 Aug 2024 3:13 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; மத்திய மந்திரி நட்டாவுக்கு ஐ.எம்.ஏ. கடிதம்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; மத்திய மந்திரி நட்டாவுக்கு ஐ.எம்.ஏ. கடிதம்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், டாக்டர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
12 Aug 2024 10:57 PM IST
பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 4 திருமணம் செய்த குற்றவாளி

பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 4 திருமணம் செய்த குற்றவாளி

மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், 4 முறை திருமணம் ஆகி அவர்களில் 3 பேர், அவரை விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
12 Aug 2024 5:52 AM IST
பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்வதால் வாலிபருக்கு ஜாமீன்

பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்வதால் வாலிபருக்கு ஜாமீன்

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டி வாலிபருக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
19 Jun 2024 4:23 AM IST
மாமனார் பலாத்காரம் செய்ததாக பெண் போலீசில் புகார்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

மாமனார் பலாத்காரம் செய்ததாக பெண் போலீசில் புகார்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

மாமனார் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
25 Sept 2023 1:45 AM IST