ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும்

ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும்

நகராட்சி மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனுஅளிக்கப்பட்டது.
13 Feb 2023 12:15 AM IST