பிரதமர் மோடியின் தமிழக பற்று காரணமாகவே 3 பேருக்கு கவர்னர் பதவி -சி.பி.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடியின் தமிழக பற்று காரணமாகவே 3 பேருக்கு கவர்னர் பதவி -சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் தமிழக பற்று காரணமாகவே, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளது என்று கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
14 Feb 2023 4:49 AM IST
என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

"என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை" சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
13 Feb 2023 5:26 AM IST