
பிரதமர் மோடியின் தமிழக பற்று காரணமாகவே 3 பேருக்கு கவர்னர் பதவி -சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் தமிழக பற்று காரணமாகவே, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளது என்று கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
14 Feb 2023 4:49 AM IST
"என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை" சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
13 Feb 2023 5:26 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




