ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம்

ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம்

பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.
16 Feb 2023 12:15 AM IST