
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 27ம் தேதி பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
22 Nov 2025 3:07 AM IST
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி சிறப்பு முகாம்: கமிஷனர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்பு வார்டு கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
26 Oct 2025 11:25 AM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் சரஸ்வதி பூஜை விழா: மேயர், கமிஷனர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.
1 Oct 2025 3:57 PM IST
தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 17ம்தேதி மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
12 Sept 2025 8:35 PM IST
மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
20 Oct 2023 6:50 AM IST
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை
சிவகாசி மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
20 Oct 2023 1:26 AM IST
ஆய்வுக்கு சென்ற இடத்தில் பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய மேயர், கமிஷனர்
மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தினர்.
21 Jun 2023 6:29 AM IST
பூந்தமல்லி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Dec 2022 9:51 AM IST
விருதுநகர் நகரசபை கூட்டத்தில் மவுனம் காத்த கமிஷனர்
விருதுநகர் நகரசபை கூட்டத்தில் தலைவரே பதிலளிக்க வேண்டும் என்றும் கமிஷனர் பதிலளிக்க கூடாது என்றும் சுட்டி காட்டியதால் கமிஷனர் பதிலளிக்காமல் மவுனம் காத்தார்.
1 Oct 2022 12:35 AM IST
ஆவடி மாநகராட்சி கமிஷனராக தர்பகராஜ் பொறுப்பேற்றார்
ஆவடி மாநகராட்சி கமிஷனராக முதல் முறையாக தர்பகராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
3 Jun 2022 1:49 PM IST




