18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு

18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பையா கூறினார்.
3 Jun 2022 9:38 PM IST