கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி-மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி-மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க வசதியாக அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
4 March 2023 12:30 AM IST