தினத்தந்தி செய்தி எதிரொலி:ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடக்கம்-கட்டணத்தை குறைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி:ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடக்கம்-கட்டணத்தை குறைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.
7 March 2023 12:30 AM IST