முறையீட்டு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

முறையீட்டு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் வராததால் முறையீட்டு குழு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரி கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
10 March 2023 12:15 AM IST