வீடு புகுந்து 14 பவுன் நகைகள் கொள்ளை

வீடு புகுந்து 14 பவுன் நகைகள் கொள்ளை

பொள்ளாச்சியில் வீடு புகுந்து 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 March 2023 12:15 AM IST