வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

பொள்ளாச்சியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
13 March 2023 12:15 AM IST