விராலிமலையில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள்

விராலிமலையில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள்

விராலிமலை ஒன்றியம் மண்டையூரில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 March 2023 12:23 AM IST