பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி மனு

பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி மனு

வாட்ஸ் அப் மூலம் தன்னை மிரட்டுவதாக கவுதமி புகார் அளித்துள்ளார்.
14 May 2025 2:20 PM IST
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்

எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு காவல்துறை காரணம் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 6:45 PM IST
சென்னை காவல் ஆணையர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை காவல் ஆணையர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை சென்னை ஐகோர்ட்டு அமைத்தது.
28 Dec 2024 2:38 PM IST
புலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது... இருந்தாலும் சொல்கிறேன் - காவல் ஆணையர் அருண்

புலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது... இருந்தாலும் சொல்கிறேன் - காவல் ஆணையர் அருண்

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
26 Dec 2024 8:41 PM IST
மாணவி வன்கொடுமை புகாரில் எப்.ஐ.ஆர். லீக் ஆனது எப்படி..? - சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

மாணவி வன்கொடுமை புகாரில் எப்.ஐ.ஆர். லீக் ஆனது எப்படி..? - சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

குற்றவாளி ஞானசேகரன் யாரிடமும் போனில் 'சார்' என பேசவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 7:20 PM IST
மாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

மாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

பாலியல் கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
26 Dec 2024 2:23 PM IST
வேலை வாங்கி தருவதாக  மோசடி செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல் ஆணையர்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல் ஆணையர்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
4 Jun 2022 4:11 PM IST