
சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் விற்ற வீட்டை உரிமையாளரின் மனைவி உடைப்பு இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஆரணி அருகே சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் வீட்டை விற்று தலைமறைவான நிலையில் அவரது மனைவியே அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். இதனால் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்களும் வீட்டை வாங்கியவரும் பூட்டை உடைத்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 March 2023 10:30 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




