இறைசக்தி இருந்ததால் அய்யா வைகுண்டசாமியால் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது; சாமிதோப்பில் தரிசனம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

இறைசக்தி இருந்ததால் அய்யா வைகுண்டசாமியால் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது; சாமிதோப்பில் தரிசனம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

இறைசக்தி இருந்ததால் அய்யா வைகுண்டசாமியால் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது என சாமிதோப்பு தலைமைப்பதியில் தரிசனம் செய்த பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
19 March 2023 12:15 AM IST