குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் எச்சரிக்கை

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் எச்சரிக்கை

சிவமொக்காவில் ரவுடிகள் அணிவகுப்பு நடந்தது. அப்போது போலீசார் ரவுடிகளிடம் குற்றச்செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
21 March 2023 11:00 AM IST