இடை நின்ற 300 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

இடை நின்ற 300 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடை நின்ற 300 மாணவர்கள் பளளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
16 April 2023 11:18 PM IST