மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் 'செல்பி' எடுத்தால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை

மதுரை- நத்தம் பறக்கும் பாலத்தில் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
17 April 2023 2:19 AM IST