குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு; குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் தகவல்

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு; குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் தகவல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் பி.எம்.சரவணன் கூறினார்.
26 April 2023 1:28 AM IST