மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 April 2023 12:15 AM IST