சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தோடு கொல்ல முயன்ற சிறுவன் கைது

சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தோடு கொல்ல முயன்ற சிறுவன் கைது

ஆற்காடு அருகே திருடியது குறித்து போலீசில் புகார் செய்வார்கள் என்பதற்காக சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தோடு கொல்ல முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2023 1:56 AM IST