சூடானில் புதுச்சேரியை சேர்ந்த 16 பேர் சிக்கி தவிப்பு

சூடானில் புதுச்சேரியை சேர்ந்த 16 பேர் சிக்கி தவிப்பு

உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்த 16 பேரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
30 April 2023 11:09 PM IST