ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி சுட்டுக்கொலை- முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்

ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி சுட்டுக்கொலை- முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்

ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவியை சிரூர் கோர்ட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாமியார் படுகாயமடைந்தார்.
7 Jun 2022 10:42 PM IST