கனமழையால் மரங்கள் விழுந்தன: நீலகிரியில் போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

கனமழையால் மரங்கள் விழுந்தன: நீலகிரியில் போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
2 May 2023 5:16 AM IST