தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும்

தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும்

ஒப்பந்தமுறையை ரத்து செய்து தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
14 May 2023 2:04 AM IST