சம்பளம் கேட்டு மிரட்டியதால் வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம்

சம்பளம் கேட்டு மிரட்டியதால் வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம்

சம்பளம் கேட்டு மிரட்டியதால் வடமாநில வாலிபரை அடித்து, வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம் என்று கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
8 Jun 2022 11:02 PM IST