பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
20 May 2023 1:31 AM IST