சுட்டெரிக்கும் வெயிலால் பறவைகள் இன்றி வெறிச்சோடிய வேட்டங்குடி சரணாலயம்

சுட்டெரிக்கும் வெயிலால் பறவைகள் இன்றி வெறிச்சோடிய வேட்டங்குடி சரணாலயம்

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணலாயம் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
22 May 2023 12:15 AM IST