பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
24 May 2023 1:01 AM IST