மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது

மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது

வால்பாறையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. இங்கு காய்கறிகளால் உருவான அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
27 May 2023 1:00 AM IST