காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்

காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்

மின்மாற்றி பழுதடைந்ததால குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டர் மகாபாரதியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
30 May 2023 12:15 AM IST